கள்ளக்காதலால் விபரீதம்:காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொன்ற மருமகள்
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள செவ்வாத்தூர் புதூர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராமரோஜா (வயது 58). இவர்களுக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக உள்ளார். இதனால் எழுமலை மனைவி அம்சா (வயது 31) , தனது 10 மாத குழந்தையுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வராஜ் இரவு பணிக்கு … Continue reading கள்ளக்காதலால் விபரீதம்:காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொன்ற மருமகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed